செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

குரு பரம்பரை வைபவம்

ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் திருப்புல்லாணி விஜயத்தால் சென்ற 31-1-2012 அன்று ஸ்ரீமத் திருக்குடந்தை தேசிகன் விஷயமாக நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை உடனேயே பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த உபந்யாஸத்தை நேரடியாகக் கேட்க.



To download it from Mediafire
http://www.mediafire.com/?xorr5ar7slrttcd

நேற்று (6-2-2012) அன்றைய உபந்யாஸத்தில் திருக்குடந்தை தேசிகனின் அருளுக்குப் பாத்திரமாகி நம் முனித்ரய ஸம்ப்ரதாயம் செழிக்க அவதரித்த ஸ்ரீமத் வழுத்தூர் ஆண்டவன் திவ்ய சரிதத்தை அற்புதமாக நாட்டேரி ஸ்வாமியின் வாக்கால் நேரடியாகக் கேட்க



To download from Mediafire
http://www.mediafire.com/?9jzi98fffzhba9k

2 கருத்துகள்:

  1. குரு சாட்சாத் பரப்பிரம்மா
    புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
    பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
    http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

    பதிலளிநீக்கு