tag:blogger.com,1999:blog-33627650.post3547007100547494878..comments2024-03-18T14:20:30.406+05:30Comments on புல்லாணிப்பக்கங்கள்: எட்டாம் நாள்Thiruppullani Raguveeradayalhttp://www.blogger.com/profile/15280043883540859538noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33627650.post-88712910892425571052010-03-30T22:19:13.755+05:302010-03-30T22:19:13.755+05:30;));))Thiruppullani Raguveeradayalhttps://www.blogger.com/profile/15280043883540859538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33627650.post-62682055659284949422010-03-29T22:37:27.249+05:302010-03-29T22:37:27.249+05:30//ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ஸேவார்த்திகள் 7ம...//ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ஸேவார்த்திகள் 7ம் நாள் காலை ஆண்டவன் ஆச்ரமத்தில் பிரபந்தம் ஸேவிக்கிறார்கள்//<br /><br />ஆகா! அருமை! அவர்கள் தமிழா? தெலுங்கா?<br />தமிழ் அருளிச் செயல்களை எப்படிச் சிரத்தையாகச் சொல்ல முடிந்தது? தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டு சொன்னார்களா என்ன?<br /><br />//பல ஆண்டுகள் வரை இP1010511து சுழலும் குதிரையாக இருந்திருக்கிறது. பின்னாளில் வந்த அர்ச்சகர்கள் சுழலும் குதிரை வாகனத்தில் கைங்கர்யம் செய்ய சிரமப்பட்டதால் அது இப்போது சுழலா குதிரை//<br /><br />ஆகா! என்ன இருந்தாலும் சுழலும் குதிரையின் அழகு வருமா?<br /><br />எங்கூருல வாய் பிளந்து வேடிக்கை பார்த்து இருக்கேன் குதிரை உலாவின் போது! சும்மா அரை வளைவாக அப்படியும் இப்படியும் சுழலும் போது, Gallop செய்வது போலவே இருக்கும்!<br /><br />மற்ற நாட்களில், மண்டபத்தில் நிறுத்தி வைத்திருப்பார்கள்! அப்போது சுழலாது! நானும் அதன் மேல் ஏறி ஏறிப் பார்ப்பேன்! சுழலாது! :)<br /><br />பெரியவங்க, "டேய், அது பெருமாள் ஏறினாத் தான்டா சுழலும்...உன்னையப் போல அரை டவுசர் போட்ட பசங்களுக்கெல்லாம் சுழலாது! பெரியவங்களுக்குத் தான் ஓட்டத் தெரியும்"-ன்னு சொல்லி வைக்க...அதுக்காகவே முழு Pant போட்டுக் கொண்டு, சுழலுமா-ன்னு முயன்று பார்த்த காலம் எல்லாம் உண்டு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com